இறைவன் எங்கே இருக்கின்றார்? இறை சக்தி எங்கே இருக்கின்றது? ஆனந்தம், அமைதி, அன்பு, திருப்தி எல்லாம் எங்கே இருக்கின்றன? எனது உண்மையான குரு யார்? போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் தேடி அலைய வேண்டாம். இவை அனைத்தும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றது. நமக்கு உண்மையை உணர்த்தும் குருவும் நாமே. நமக்குள் இருக்கும் குரு தத்துவத்தை உணர உதவி செய்வது சஹஜ யோகம். வெளியே சென்றவாறு இருக்கும் நமது கவனத்தை எவ்விதம் உள்நோக்கி திருப்புவது என்று கற்றுக் கொடுக்கப்படுகிறது.
ஆழ்ந்த அமைதியையும், ஆனந்தத்தையும் பெற ஒரு எளிய தியானப் பயிற்சி.
அனுமதி முற்றிலும் இலவசம்.
மேலும் விபரங்களுக்கு மற்றும் இலவச தியான மையங்களுக்கு தொடர்பு கொள்ள :
www . sahajayoga .org
www .tnsahaj .org .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக