வலது நாடியில் நமது கவனத்தை நிலை நிறுத்தி பின்வருவனவற்றை கூறலாம்.
"புத்தம் சரணம் கச்சாமி "
நான் என்னுள் தெளிவு பெற்ற பெரும் நிலைக்கு சரணமடைகிறேன்.
"தர்மம் சரணம் கச்சாமி"
நான் தருமத்திற்கு சரணடைகிறேன் . மேலும் தர்மம் கடந்த நிலையில் நுழைகிறேன்.
" சங்கம் சரணம் கச்சாமி"
நான் கூடியுள்ள அனைவரிடமும் சரணம் அடைகிறேன். மேலும் மொத்த விழிப்புணர்வு நிலையில் பேரின்பத்தை நான் அடைகிறேன்.
ஜெய் ஸ்ரீ மாதாஜி .