Translate

செவ்வாய், 4 ஜூன், 2013

ஐஸ் பொதி


தியானம் செய்யும் போது எண்ணங்களற்ற நிலையைப் பராமரிக்க கடினமாக இருந்தால் அதற்கு ஒரு விரைவான நிவாரணம் உள்ளது. மிகைப்பான கல்லீரலின் விளைவாக தேவையற்ற எண்ணங்கள் அதிகமாக காணப்படுவதால். உண்மையில் சுவாதிஷ்டான சக்கரம் கல்லீரலைg; பார்த்துக் கொள்வது சிரமம் அதற்கு காரணம்  ஒரு நபர்  அவரது அவளது சிந்தனை ஆற்றலை மிகவும் அதிகமாக உபயோகப்படுத்துவதால் ஏற்படுவது. சஹஜ வகையில் ஒரு 'சூடான' கல்லீரலை  தியானம் செய்யும் போது உங்கள் உடலின் வலது பக்கத்தில் ஒரு பனிப் பொதியையோ அல்லது மற்ற குளிர் பொதியையோ வைப்பதன் மூலம் சரி செய்து கொள்ளலாம்

தியானத்தை மேம்படுத்துவதற்கான இந்த சூழ்நிலையில் நீங்கள்; ஒரு  நல்ல பயனுள்ள முறையை  காண்பீர்கள்.



.