Translate

வியாழன், 27 மே, 2010

அன்னை ஸ்ரீ நிர்மலா தேவி


அன்னை ஸ்ரீ நிர்மலா தேவி அவர்கள் 1923 ம் ஆண்டு மார்ச் மாதம் 21 ம் தேதி மத்தியப் பிரதேசத்திலுள்ள சிந்த்வாரா என்னும் இடத்தில் பிறந்தார். இவர் ஓய்வுப் பெற்ற ஜக்கிய நாடுகள் அமைப்பின் மூத்த அதிகாரியின் மனைவி ஆவார்.

மகாத்மா காந்தியுடன் விடுதலைப் போராட்டத்தில் ஈடுப்பட்டவர். இளம் பெண் தலைவியாக விடுதலை இயக்கத்தில் கலந்துக் கொண்டு சிறைத் தண்டனை அடைந்தவர்கள். இவர்கள் இரக்க குணம் பொருந்தியவர்களாகத் திகழ்ந்தார்கள். மிகக் சிறிய வயதிலிருந்து அன்னை தெய்வீகத்திலும், தியானத்திலும் பெரும் ஈடுபாடுக் கொண்டிருந்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக