Translate

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

திருக்குறள் ஸ்ரீ மாதாஜியின் பொன்மொழிகளுடன் ஒத்து போதல்

"God is nothing but pure science"
தூய அறிவே கடவுள்

" கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்
நற்றான் தொழா ஆர்எனின் " ---- இறைவனுக்கு கட்டிய முதற் பெயர் தூய அறிவாளி ஆகும்.

" God is REALIZATION OF TRUTH "
உண்மையை உணரும் உயர்நிலையே கடவுள்
சத், சித், ஆனந்தம்
1 . அன்பு வழி
2 . அறிவு வழி, ஞான vazhi
3 . அமைதி வழி, தவ வழி
4 . விழிப்புணர்வு வழி
5 . ஆனந்த வழி
6 . உண்மை வழி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக